அவன் அவளுக்காக பூக்களை காட்டி காதலை வீசியபோது , அவள் அவனுக்காக பூக்களாய் வீசினாள் நட்சத்திரங்களை... அவன் தினப்பொழுதுகளின் , சாமத்தில் வந்து அவனுக்காகச் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் .
பாசம் மீளுகையில் , அவன் அவளை புகைப்படம் எடுத்துக் கொள்கிறான், மின்னலாய் அவளும் தான்...
எத்தனையோ பேர் இருக்க என்னை மட்டும் ஏன் காதலித்தாய் என்றான் அவன் . அவளோ, நிலா நீங்கள் மட்டும் தானே என்றாள். ஆம்.நிலவுக்குத்தானே நிலவை பிடிக்கும்...
இருந்தபோதும் அவ்வப்போது அவள்கள் காதலில் விரிசல் விழும் .
அவனுக்கென அழகாய் வந்தவள், அவனின் இரவுகளில்,ஏனோ நட்சத்திரங்களுடன் போய் படுத்துக் கொள்கிறாள்......
அவன் கட்டிவைத்த இரவுகளில் அவள் சிரிக்கிறாள். அவள் களைந்து போன இரவுகளில் அவன் அழுகிறான்.
அவள் மஞ்சள் புன்னகை அவனுக்கு வெளிச்சம் ! அவர் அவள் சுதந்திரம் அவனுக்கு இருட்டு...
ஆம். அமாவாசை இரவுகளில் மட்டும் அவள் இறந்து போவாள், அதனால் அவனும் தான்...
அவனும் அவளும் ......
ReplyDeleteஅவனும், அவளும்
நேரங்களைத் தொலைத்து
நேசம் பேசிக்கொள்கிறார்கள் ....
அவன் அவளுக்காக பூக்களை காட்டி
காதலை வீசியபோது ,
அவள் அவனுக்காக பூக்களாய் வீசினாள்
நட்சத்திரங்களை...
அவன் தினப்பொழுதுகளின் ,
சாமத்தில் வந்து அவனுக்காகச்
சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் .
பாசம் மீளுகையில் ,
அவன் அவளை
புகைப்படம் எடுத்துக் கொள்கிறான்,
மின்னலாய் அவளும் தான்...
எத்தனையோ பேர் இருக்க என்னை
மட்டும் ஏன் காதலித்தாய் என்றான் அவன் .
அவளோ, நிலா நீங்கள் மட்டும் தானே என்றாள்.
ஆம்.நிலவுக்குத்தானே நிலவை பிடிக்கும்...
இருந்தபோதும் அவ்வப்போது
அவள்கள் காதலில் விரிசல் விழும் .
அவனுக்கென அழகாய் வந்தவள்,
அவனின் இரவுகளில்,ஏனோ
நட்சத்திரங்களுடன் போய்
படுத்துக் கொள்கிறாள்......
அவன் கட்டிவைத்த இரவுகளில்
அவள் சிரிக்கிறாள்.
அவள் களைந்து போன இரவுகளில்
அவன் அழுகிறான்.
அவள் மஞ்சள் புன்னகை
அவனுக்கு வெளிச்சம் ! அவர்
அவள் சுதந்திரம் அவனுக்கு இருட்டு...
ஆம். அமாவாசை இரவுகளில் மட்டும்
அவள் இறந்து போவாள்,
அதனால் அவனும் தான்...
நிலாவிற்காக நிலாப்ரியன்...............